என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    அஷ்ட லட்சுமிகளின் அருள்
    X

    அஷ்ட லட்சுமிகளின் அருள்

    • இந்த அஷ்ட லட்சுமிகளையும் மனதார வேண்டி பூஜித்தால் இல்லத்தில் எப்போதும் செல்வம் நிறைந்திருக்கும்.
    • பாற்கடலில் மகாலட்சுமி தோன்றியதாக புராணங்கள் கூறுகின்றன.

    வரலட்சுமி விரதம் கொண்டாடப்படும் நாளன்று தான் பாற்கடலில் மகாலட்சுமி தோன்றியதாக புராணங்கள் கூறுகின்றன.

    இந்த மகாலட்சுமியை

    தனலட்சுமி,

    தான்ய லட்சுமி,

    தைரிய லட்சுமி,

    ஜெயலட்சுமி,

    வீரலட்சுமி,

    சந்தானலட்சுமி,

    கஜலட்சுமி,

    வித்யாலட்சுமி

    என்ற அஷ்ட (எட்டு) லட்சுமிகளாக வழிபடுகிறோம்.

    வரலட்சுமி விரதம் அன்று இந்த அஷ்ட லட்சுமிகளையும் மனதார வேண்டி பூஜித்தால் இல்லத்தில் எப்போதும் செல்வம் நிறைந்திருக்கும்.

    Next Story
    ×