search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    கொலுவின் கடைசி நாள்
    X

    கொலுவின் கடைசி நாள்

    • பொம்மைகளில் ஒரு சிலவற்றை மட்டும் படியிலேயே படுத்தபடி வைத்துவிடுங்கள்.
    • அம்பிகை தன் அருளை தன் பக்தர்களுக்கு அவர்கள் இல்லத்திற்கே வந்து வாரி வழங்குகிறாள்.

    கொலுவின் கடைசி நாளான விஜயதசமியன்று இரவு பாலை நைவேதனம் செய்து பாலை ஏதாவது ஒரு படியில் வைத்து விட வேண்டும்.

    பின்னர் பொம்மைகளில் ஒரு சிலவற்றை மட்டும் படியிலேயே படுத்தபடி வைத்துவிடுங்கள்.

    மறுநாள் காலையில் பொம்மைகளை எடுத்து வைத்து விடலாம்.

    கொலு வீற்றிருக்கும் அம்பிகை தன் அருளை தன் பக்தர்களுக்கு அவர்கள் இல்லத்திற்கே வந்து வாரி வழங்குகிறாள்.

    Next Story
    ×