என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
தமிழக அரசின் திட்டங்களால் அ.தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்பு- அமைச்சர் உதயகுமார் பேட்டி
மதுரை:
மதுரை அண்ணாநகர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குடும்பத்தினருடன் இன்று வாக்குப்பதிவு செய்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக அரசின் திட்டங்களால் அ.தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது. மக்கள் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகின்றனர்.
தேர்தலின்போது ஆளும் தரப்பு மீது வாக்காளர்களுக்கு பணம் அளிப்பதாக புகார் எழுப்புவது, வழக்கமான ஒன்றுதான்.
சித்திரை திருவிழாவினால் வாக்குப்பதிவு குறையாது. மக்கள் திருவிழாவைக் கொண்டாடிவிட்டு வாக்குப்பதிவு செய்ய வந்து விடுவார்கள்.
சில இடங்களில் வாக்குப்பதிவு எந்திரத்தில் பழுது ஏற்பட்டுள்ளதாக புகார் வந்துள்ளது. அதனை அதிகாரிகள் உடனடியாக சரி செய்து வாக்குப்பதிவு தொடர்ந்து வருகிறது.
வாக்குப்பதிவு எந்திரம் பழுதான இடங்களில் வாக்குப்பதிவு நேரத்தை சிறிது நேரம் அதிகரிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார். #ministerudayakumar #admk #TNElections2019
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்