என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தொழில்நுட்பச் செய்திகள்
X
இனி கவலையே வேண்டாம்... ஆப்பிள் தயாரித்து வரும் புதிய சாதனம்
Byமாலை மலர்11 April 2022 8:34 AM GMT (Updated: 11 April 2022 8:34 AM GMT)
இந்த செய்தி ஆப்பிள் சப்போர்ட் பக்கத்தில் வெளியான நிலையில், அதிகாரப்பூர்வமான அறிவிப்பை ஆப்பிள் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆப்பிள் நிறுவனம் தனது பயனர்களின் சார்ஜிங் பற்றிய கவலைகளை போக்க புதிய சார்ஜர் ஒன்றை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சார்கர் 35W சக்தியை கொண்டுள்ளதாகவும், கேலியம் நைட்ரைட் என்ற செமி கண்டெக்டரை பயன்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
மற்ற பவர் சார்ஜர்களை விடவும் சக்தி வாய்ந்தது எனவும், இதில் ஒரு போர்ட்டுக்கு பதில் இரண்டு போர்ட் தரப்பட்டிருக்கும் என கூறப்படுகிறது. இதன்மூலம் ஆப்பிள் பயனர்கள் ஒரு சார்ஜர் மூலம் இரண்டு சாதனங்களை சார்ஜ் செய்துகொள்ள முடியும்.
குறிப்பாக ஐபோன், ஆப்பிள் வாட்ச் என எதை வேண்டுமானாலும் இதில் சார்ஜ் செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தி ஆப்பிள் சப்போர்ட் பக்கத்தில் வெளியான நிலையில், அதிகாரப்பூர்வமான அறிவிப்பை ஆப்பிள் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X