என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தொழில்நுட்பச் செய்திகள்
X
உலகின் முதல் 200 மெகாபிக்ஸல் கேமரா! மோட்டோ கொண்டு வரவுள்ள ஸ்மார்ட்போன்
Byமாலை மலர்29 March 2022 6:47 AM GMT (Updated: 29 March 2022 6:47 AM GMT)
இதில் 3 கேமரா செட் அப் இடம்பெறுகிறது. ஆனால் பிரைமரி கேமராக்களை தவிர மீதம் இரண்டு கேமராக்களின் மெகாபிக்ஸல் குறித்து தெரியவரவில்லை.
மோட்டோ நிறுவனம் புதிய மோட்டோ ஃபிரண்டியர் என்ற ஃபிளாக்ஷிப் போனை அறிமுகம் செய்யவுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனில் 200 மெகாபிக்ஸல் கொண்ட பவர்ஃபுல் பிரைமரி கேமரா இடம்பெறவுள்ளது. இதன்மூலம் உலகின் முதல் 200 எம்பி கேமராவாகவும் ஃபிரண்டியர் இருக்கவுள்ளது.
மேலும் இந்த போனில் 6.67-inch OLED டிஸ்பிளே, 144Hz கொண்ட ஃபுல்ஹெச்.டி+ ரெஷலியூஷன். Qualcomm Snapdragon 8 Gen 1 Plus பிராசஸர், 12 ஜிபி LPDDR5 RAM, 256ஜிபி UFS 3.1 மெமரி, 4500 mAh பேட்டரி, 125W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் ஆகியவை இடம்பெறுகின்றன.
கேமராவை பொறுத்தவரை இதில் 3 கேமரா செட் அப் இடம்பெறுகிறது. ஆனால் பிரைமரி கேமராக்களை தவிர மீதம் இரண்டு கேமராக்களின் மெகாபிக்ஸல் குறித்து தெரியவில்லை.
இந்த போன் உலக சந்தையில் அறிமுகம் செய்யப்படும் தேதி விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X