என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தொழில்நுட்பச் செய்திகள்
X
மூன்றாக மடிக்ககூடிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவுள்ள சாம்சங்
Byமாலை மலர்25 March 2022 6:31 AM GMT (Updated: 25 March 2022 6:31 AM GMT)
இந்த ஸ்மார்ட்போன் வரும் ஆகஸ்டு மாதம் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சாம்சங் நிறுவனம் மூன்றாக மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை வடிவமைத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி Z Flip, கேலக்ஸி Z Fold ஆகிய மடிக்கக்கூடிய போன்களை வழங்கி வருகிறது. இந்நிலையில் தற்போது 3-ஆக மடிக்ககூடிய சாம்சங் போனையும் அந்நிறுவனம் தயாரித்து வருகிறது.
இந்த ஸ்மார்ட்போன் வரும் ஆகஸ்டு மாதம் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த போனில் ரோலபிள் டிஸ்பிளே அல்லது 3-ஆக மடிக்கக்கூடிய டிஸ்பிளே இருக்கும் என்றும், குறைந்த அளவில் மட்டுமே இந்த போன் விற்பனைக்கு கொண்டு வரும் என கூறப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்களுக்கு B4 மற்றும் Q4 என்ற கோட்நேம் வைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே சாம்சங் இந்த வருட தொடக்கத்தில் பிளக்ஸ் எஸ், ஃபிளக்ஸ் ஜி மற்றும் ஃபிளக்ஸ் சிலைடபிள் என்ற 3 ஸ்மார்ட்போன்களை காட்சிப்படுத்தியது. இந்த போன்கள் மடிக்கக்கூடியதாகவும் இருந்தது. இந்நிலையில் இந்த போன்களின் மேம்படுத்தப்பட்ட வடிவமே ஆகஸ்டு மாதம் வெளியிடப்படும் எனவும் கூறப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X