என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தொழில்நுட்பச் செய்திகள்
X
இந்தியாவில் அறிமுகமாகவுள்ள பட்ஜெட் விலை சாம்சங் ஸ்மார்ட்போன்- கசிந்த தகவல்
Byமாலை மலர்24 Feb 2022 8:34 AM GMT (Updated: 24 Feb 2022 8:34 AM GMT)
சாம்சங் நிறுவனம் தொடர்ந்து அதிக விலை போன்களையே அறிமுகம் செய்து வந்த நிலையில் தற்போது பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவுள்ளது.
சாம்சங் நிறுவனம் இந்தியாவில் புதிய கேலக்ஸி ஏ03 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவுள்ளது. இந்த போன் குறித்த தகவல்கள் ஆன்லைனில் கசிந்துள்ளன.
இதன்படி கேலக்ஸி ஏ03 ஸ்மார்ட்போனில் 6.5-இன்ச் எச்டி பிளஸ் இன்பினிட்டி-வி டிஸ்பிளே, 720×1,600 பிக்சல் வசதியுடன் தரப்பட்டுள்ளது.
மேலும் இந்த போனில் UNISOC T606 ஆக்டோ-கோர் பிராசஸர் வசதி உள்ளதாகவும், ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேமராவை பொறுத்தவரை 48 எம்பி மெயின் கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் இரண்டு பின்புற கேமராக்கள் தரப்படவுள்ளன. முன்பக்கத்தில் 5 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இந்த போன் 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி மெமரி கொண்ட வேரியண்டுகளில் வருகிறது.
மேலும் 5000 எம்ஏஎச் பேட்டரி தரப்பட்டுள்ள இந்த போனின் விலை ரூ.11,999-ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X