என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தொழில்நுட்பம்
X
இனி அப்படி செய்ய வேண்டாம் - புது அம்சம் அறிமுகம் செய்த ட்விட்டர்
Byமாலை மலர்13 Oct 2021 6:26 AM GMT (Updated: 13 Oct 2021 6:26 AM GMT)
ட்விட்டர் சமூக வலைதளத்தில் கடந்த மாதம் சோதனை செய்யப்பட்ட புதிய அம்சம் தற்போது வழங்கப்பட்டு இருக்கிறது.
ட்விட்டரில் பாளோவர்களை பிளாக் செய்யாமல் அவர்களை நீக்கும் புதிய அம்சம் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த வசதி ட்விட்டர் வெப் வெர்ஷனில் மட்டுமே வழங்கப்படுகிறது. கடந்த மாதம் இதே அம்சம் சோதனை செய்யப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த அம்சம் வழங்கும் முன், பிளாக் செய்யப்பட்ட நபர் உங்களின் ப்ரோபைலை பார்க்க முற்பட்டால் நீங்கள் அவரை பிளாக் செய்துள்ளீர்கள் என ட்விட்டர் தெரிவிக்கும். ஆனால் புதிய அம்சம் கொண்டு பாளோவரை நீக்கினால், யார் உங்களின் ட்வீட்களை பார்க்கின்றனர் என்பதை நினைத்து பாதுகாப்பாக உணரலாம்.
புதிய அம்சத்தை ட்விட்டரில் குறிப்பிட்ட நபரின் ப்ரோபைலில் மூன்று புள்ளிகள் கொண்ட ஐகானை க்ளிக் செய்து ரிமூவ் திஸ் பாளோவர் (remove this follower) எனும் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். புதிய அம்சம் கொண்டு ஒருவரை பிளாக் செய்யாமல், அவரிடம் இருந்து ட்விட்டரில் விலகி இருக்க முடியும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X