என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தொழில்நுட்பம்
X
விரைவில் இந்தியா வரும் சாம்சங் எம் சீரிஸ் ஸ்மார்ட்போன்
Byமாலை மலர்4 Oct 2021 11:30 AM GMT (Updated: 4 Oct 2021 11:30 AM GMT)
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம்22 ஸ்மார்ட்போன் அந்நிறுவன வலைதளத்தில் இடம்பெற்று இருக்கிறது.
சாம்சங் கேலக்ஸி எம்22 ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில், புதிய சாம்சங் ஸ்மார்ட்போன் அந்நிறுவன வலைதளத்தில் இடம்பெற்று இருக்கிறது. சாம்சங் சப்போர்ட் வலைதளத்தில் ஸ்மார்ட்போனின் மாடல் நம்பர் தவிர வேறு எந்த தகவலும் இடம்பெறவில்லை.
கடந்த மாதம் சாம்சங் கேலக்ஸி எம்22 ஸ்மார்ட்போன் ஜெர்மனியில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் 6.4 இன்ச் ஹெச்.டி. பிளஸ் சூப்பர் அமோலெட் டிஸ்ப்ளே, 4ஜிபி ரேம், 48 எம்பி பிரைமரி கேமராவுடன் குவாட் கேமரா சென்சார்கள், 13 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.
ஜெர்மனியில் இந்த ஸ்மார்ட்போனின் விலை 239.90 யூரோக்கள், இந்திய மதிப்பில் ரூ. 20,700 என நிர்ணயம் செய்யப்பட்டது. இந்தியவில் இந்த ஸ்மார்ட்போன் ஆப்லைன் ஸ்டோர் மூலம் விற்பனை செய்யப்பட இருக்கிறது. மேலும் இது பிளாக், லைட் புளூ மற்றும் வைட் நிறங்களில் கிடைக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X