என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தொழில்நுட்பம்
X
108 எம்பி கேமராவுடன் உருவாகும் சாம்சங் ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன்
Byமாலை மலர்18 Sep 2021 4:25 AM GMT (Updated: 18 Sep 2021 4:25 AM GMT)
சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன் 108 எம்பி கேமராவுடன் உருவாகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ73 ஸ்மார்ட்போனினை அடுத்த ஆண்டு அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 108 எம்பி பிரைமரி கேமரா கொண்ட முதல் ஏ சீரிஸ் மாடலாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
புதிய கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 7 சீரிஸ் பிராசஸர்,8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, ஆமோலெட் டிஸ்ப்ளே போன்ற அம்சங்களை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முந்தைய கேலக்ஸி ஏ72 மாடலில் 6.7 இன்ச் எப்.ஹெச்.டி. பிளஸ் சூப்பர் ஆமோலெட் இன்பினிட்டி ஒ டிஸ்ப்ளே, 90 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், குவால்காம் ஸ்னாப்டிராகன் 720ஜி பிராசஸர், 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி, ஆண்ட்ராய்டு 11 ஓ.எஸ். வழங்கப்பட்டு இருந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X