என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தொழில்நுட்பம்
X
விரைவில் இந்தியா வரும் சாம்சங் எப்22
Byமாலை மலர்17 Jun 2021 11:07 AM GMT (Updated: 17 Jun 2021 11:07 AM GMT)
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எப்22 ஸ்மார்ட்போன் அந்நிறுவன வலைதளத்தில் அப்டேட் செய்யப்பட்டு இருக்கிறது.
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எப்22 ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவதாக பல்வேறு தகவல்கள் இணையத்தில் வெளியாகி வந்தது. இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் இந்த ஸ்மார்ட்போன் கேலக்ஸி ஏ22 மாடலின் ரி-பிராண்டு செய்யப்பட்ட வெர்ஷனாக இருக்கும் என கூறப்படுகிறது.
இதுதவிர புதிய கேலக்ஸி எப்22 ஸ்மார்ட்போன் சாம்சங் இந்தியா வலைதளத்தில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் புது ஸ்மார்ட்போன் SM-E225F/DS எனும் மாடல் நம்பர் கொண்டுள்ளது. இந்த தளத்தில் ஸ்மார்ட்போனின் அம்சங்கள் எதுவும் இடம்பெறவில்லை.
அம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி ஏ22 மாடலில் 6.4 இன்ச் S AMOLED +90 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே, 13 எம்பி செல்பி கேமரா, 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி, 2 எம்பி மற்றும் 2 எம்பி என குவாட் கேமரா சென்சார்கள் வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹீலியோ ஜி80 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி கொண்டிருக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X