என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தொழில்நுட்பம்
X
விரைவில் இந்தியா வரும் கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன்
Byமாலை மலர்19 April 2021 11:36 AM GMT (Updated: 19 April 2021 11:36 AM GMT)
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ22 ஸ்மார்ட்போனின் அம்சங்கள் பிஐஎஸ் வலைதளத்தில் இடம்பெற்று உள்ளது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ22 விவரங்கள் பிஐஎஸ் வலைதளத்தில் இடம்பெற்று இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் SM-A225F/DS எனும் மாடல் நம்பர் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் டூயல் சிம் வசதி, 4ஜி கனெக்டிவிட்டி அம்சங்களை கொண்டிருக்கும் என தெரிகிறது.
முன்னதாக இதே மாடல் நம்பர் கொண்ட ஸ்மார்ட்போன் HTML5 டெஸ்ட் பட்டியலில் இடம்பெற்று இருந்தது. அதில் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ் கொண்டிருக்கும் என கூறப்பட்டது. சமீபத்தில் சாம்சங் தனது கேலக்ஸி ஏ52, கேலக்ஸி ஏ52 5ஜி மற்றும் கேலக்ஸி ஏ72 மாடல்களை அறிமுகம் செய்தது.
புதிய கேக்ஸி ஏ சீரிஸ் மாடல் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது. சர்வதேச சந்தையில் இந்த ஸ்மார்ட்போன்கள் ஆசம் வைலட், ஆசம் புளூ, ஆசம் பிளாக் மற்றும் ஆசம் வைட் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. விரைவில் கேலக்ஸி ஏ52 மற்றும் ஏ72 ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் வெளியாகும் என கறப்படுகிறது.
இந்த மாடல்களில் 64 எம்பி பிரைமரி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. கேலக்ஸி ஏ52 மாடலில் 4500 எம்ஏஹெச் பேட்டரியும், கேலக்ஸி ஏ72 மாடலில் 5000 எம்ஏஹெச் பேட்டரியும் வழங்கப்பட்டு உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X