என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தொழில்நுட்பம்
X
விரைவில் இந்தியா வரும் புது சாம்சங் ஸ்மார்ட்போன்
Byமாலை மலர்4 Jan 2021 4:00 AM GMT (Updated: 4 Jan 2021 4:00 AM GMT)
சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எம்02எஸ் ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகமாகலாம் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் டிஸ்ப்ளே, 5000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படும் என கூறப்படுகிறது.
மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 450 பிராசஸர், 3 ஜிபி ரேம் / 32 ஜிபி மெமரி மற்றும் 4 ஜிபி ரேம் / 64 ஜிபி மெமரி என இரு வேரியண்ட்களில் கிடைக்கும் என தெரிகிறது. இதன் 4 ஜிபி வேரியண்ட் ரூ. 10 ஆயிரம் பட்ஜெட்டில் வெளியாகும் என கூறப்படுகிறது.
இந்திய சந்தையில் சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம் சீரிஸ் மாடல்களுக்கு நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. கடந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில் அந்நிறுவனம் முன்னணி இடம் பிடிக்க இந்த சீரிஸ் பெரிதும் உதவியாக இருந்தது.
2020 ஆண்டு சாம்சங் நிறுவனம் சுமார் 1.5 கோடி எம் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் விற்பனையாகி இருக்கிறது. இதன் மூலம் சாம்சங் நிறுவனம் 38 சதவீத வளர்ச்சியை பதிவு செய்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X