என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தொழில்நுட்பம்
X
சாம்சங் கர்வ்டு கேமிங் மாணிட்டர் சீரிஸ் இந்தியாவில் அறிமுகம்
Byமாலை மலர்27 Nov 2020 6:13 AM GMT (Updated: 27 Nov 2020 6:13 AM GMT)
சாம்சங் நிறுவனத்தின் கர்வ்டு கேமிங் மாணிட்டர் சீரிஸ் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
சாம்சங் நிறுவனம் இந்தியாவில் ஒடிசி ஜி9 49 இன்ச் மற்றும் ஜி7 32 இன்ச், 27 இன்ச் உலகின் முதல் 1000ஆர் கேமிங் மாணிட்டர்களை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த மாணிட்டர்கள் டியுவி ரெயின்லாந்து ஐ கம்பர்ட் சான்று பெற்று இருக்கிறது.
49 இன்ச் ஒடிசி மாணிட்டர் உலகின் முதல் டூயல் குவாட் ஹை டெபனிஷன் மாணிட்டர் ஆகும். இதில் க்ரிஸ்டல் க்ளியர் QLED பிக்சர் குவாலிட்டி கொண்டுள்ளது. ஜி9 டிவி மாடல் முற்றிலும் புதிய வடிவமைப்பு மற்றும் கிளாஸி வைட் வெளிப்புறம் வழங்கப்பட்டு இருக்கிறது.
சாம்சங் ஒடிசி ஜி7 மாடல் மெல்லிய வடிவமைப்பு, மேட் பிளாக் வெளிப்புறம் கொண்டிருக்கிறது. இதன் முன்புற பெசலில் டைனமிக் ஷேப் மற்றும் லைட்டிங் வழங்கப்பட்டு உள்ளது.
இந்தியாவில் சாம்சங் ஒடிசி ஜி7 32 இன்ச் மற்றும் 27 இன்ச் மாடல்கள் விலை ரூ.49 ஆயிரம் என்றும் ஜி9 49 இன்ச் மாடல் விலை ரூ. 1,99,000 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X