என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » வெண்கலப் பதக்கம்
நீங்கள் தேடியது "வெண்கலப் பதக்கம்"
- மாற்றுத்திறனாளிகளுக்கான உலக சாம்பி யன்ஷிப் பாரா பேட்மிட்டன் போட்டி ஜப்பான் நாட்டில் டோக்கியோவில் நடை பெற்றது.
- பாரா பேட்மிட்டன் போட்டியில் குமாரபாளையத்தைச் சேர்ந்த இளைஞர் ருத்திக் ரகுபதி 2 வெண்கலப் பதக்கங்களை பெற்று சாதனை படைத்துள்ளார்.
குமாரபாளையம்:
மாற்றுத்திறனாளிகளுக்கான உலக சாம்பி யன்ஷிப் பாரா பேட்மிட்டன் போட்டி ஜப்பான் நாட்டில் டோக்கியோவில் நடை பெற்றது. இதில் ஆண்கள் இரட்டையர், கலப்பு இரட்டையர் பிரிவுகளில் குமாரபாளையத்தைச் சேர்ந்த இளைஞர் ருத்திக் ரகுபதி 2 வெண்கலப் பதக்கங்களை பெற்று சாதனை படைத்துள்ளார். சாதனை படைத்த இளை ஞரை பெற்றோர் ரகுபதி, வேதநாயகி, விடியல் பிர காஷ், இன்ஸ்பெக்டர் ரவி, சப்- இன்ஸ்பெக்டர்கள், பயிற்சியாளர் இர்பான் உள்பட பலரும் பாராட்டி னர். இவர் 2024-ல் பாரீ ஸில் நடைபெறும் உலக அளவிலான போட்டியில் பங்கேற்க பயிற்சி பெற்று வருகிறார்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X