search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாரா பேட்மிட்டன் போட்டியில்   வெண்கலப் பதக்கம் பெற்று சாதனை
    X

    சாதனை படைத்த ருத்திக் ரகுபதியை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி பாராட்டிய காட்சி.

    பாரா பேட்மிட்டன் போட்டியில் வெண்கலப் பதக்கம் பெற்று சாதனை

    • மாற்றுத்திறனாளிகளுக்கான உலக சாம்பி யன்ஷிப் பாரா பேட்மிட்டன் போட்டி ஜப்பான் நாட்டில் டோக்கியோவில் நடை பெற்றது.
    • பாரா பேட்மிட்டன் போட்டியில் குமாரபாளையத்தைச் சேர்ந்த இளைஞர் ருத்திக் ரகுபதி 2 வெண்கலப் பதக்கங்களை பெற்று சாதனை படைத்துள்ளார்.

    குமாரபாளையம்:

    மாற்றுத்திறனாளிகளுக்கான உலக சாம்பி யன்ஷிப் பாரா பேட்மிட்டன் போட்டி ஜப்பான் நாட்டில் டோக்கியோவில் நடை பெற்றது. இதில் ஆண்கள் இரட்டையர், கலப்பு இரட்டையர் பிரிவுகளில் குமாரபாளையத்தைச் சேர்ந்த இளைஞர் ருத்திக் ரகுபதி 2 வெண்கலப் பதக்கங்களை பெற்று சாதனை படைத்துள்ளார். சாதனை படைத்த இளை ஞரை பெற்றோர் ரகுபதி, வேதநாயகி, விடியல் பிர காஷ், இன்ஸ்பெக்டர் ரவி, சப்- இன்ஸ்பெக்டர்கள், பயிற்சியாளர் இர்பான் உள்பட பலரும் பாராட்டி னர். இவர் 2024-ல் பாரீ ஸில் நடைபெறும் உலக அளவிலான போட்டியில் பங்கேற்க பயிற்சி பெற்று வருகிறார்.

    Next Story
    ×