search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மர்ம மனிதர்கள்"

    • கடலூர் அருகே பெண்ணிடம் நகை பறிக்கப்பட்டது.
    • இதன் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும்.

    கடலூர்:

    காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள கீழ்பாகு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி சகுந்தலா (வயது 55). சம்பவத்தன்று இவர் சிதம்பரம் பஸ் நிலையம் எதிரில் உள்ள கீழத்தெரு மாரியம்மன் கோவிலில் சாமி கும்பிட சென்றார். அப்போது அவரது கழுத்தில் இருந்த 3 பவுன் செயினை மர்ம மனிதர்கள் பறித்துச் சென்று விட்டனர். இதன் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும். இது குறித்து சகுந்தலா, சிதம்பரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×