என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » மங்கலம் காவல் நிலையம்
நீங்கள் தேடியது "மங்கலம் காவல் நிலையம்"
- அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் 14 அணிகளாக பங்கேற்றனர்.
- பாிசுக்கோப்பைகளை மங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் வழங்கினார் .
மங்கலம் :
மங்கலம் காவல் நிலையம் சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு கபாடி போட்டியானது மங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
போட்டியில் மங்கலம் -அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ ,மாணவிகள் 14 அணிகளாக பங்கேற்றனர். இதில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பாிசுக்கோப்பை , பதக்கம் மற்றும் சான்றிதழ்களை மங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் வழங்கினார் . இதில் பள்ளி தலைமை ஆசிரியர் கணேஸ்வரி, உதவி தலைமை ஆசிரியர்கள் செல்வகுமார் ,செந்தில்,பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள்,பெற்றோர் - ஆசிரியர் கழக தலைவர் பைசல்ராஜா மற்றும் ஆசிரியர்கள், மாணவ ,மாணவிகள் மங்கலம் போலீசார் கலந்து கொண்டனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X