search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மங்கலம் காவல் நிலையம் சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு கபடி போட்டி
    X

    வெற்றி பெற்ற அணிகளுக்கு பாிசுக்கோப்பைகள் வழங்கப்பட்ட காட்சி.

    மங்கலம் காவல் நிலையம் சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு கபடி போட்டி

    • அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் 14 அணிகளாக பங்கேற்றனர்.
    • பாிசுக்கோப்பைகளை மங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் வழங்கினார் .

    மங்கலம் :

    மங்கலம் காவல் நிலையம் சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு கபாடி போட்டியானது மங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

    போட்டியில் மங்கலம் -அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ ,மாணவிகள் 14 அணிகளாக பங்கேற்றனர். இதில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பாிசுக்கோப்பை , பதக்கம் மற்றும் சான்றிதழ்களை மங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் வழங்கினார் . இதில் பள்ளி தலைமை ஆசிரியர் கணேஸ்வரி, உதவி தலைமை ஆசிரியர்கள் செல்வகுமார் ,செந்தில்,பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள்,பெற்றோர் - ஆசிரியர் கழக தலைவர் பைசல்ராஜா மற்றும் ஆசிரியர்கள், மாணவ ,மாணவிகள் மங்கலம் போலீசார் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×