என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » பண்ணாரி சோதனை சாவடி
நீங்கள் தேடியது "பண்ணாரி சோதனை சாவடி"
- விசாரணையில் போலீஸ் ஏட்டு வெங்கடேஸ்வரன் குடிபோதையில் பணியில் இருந்தது தெரியவந்தது.
- போலீஸ் ஏட்டு வெங்கடேஸ்வரனை சஸ்பெண்டு செய்து போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவிட்டார்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருபவர் வெங்கடேஸ்வரன். சம்பவத்தன்று இவர் பண்ணாரி சோதனை சாவடி பணிக்கு அனுப்பப்பட்டார்.
அப்போது பணியில் இருந்த போலீஸ் ஏட்டு வெங்கடேஸ்வரன் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சிலர் போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் கவனத்துக்கு கொண்டு சென்றனர். இதையடுத்து உடனடியாக போலீஸ் ஏட்டு வெங்கடேஸ்வரனை ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.
மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தவும் உத்தரவிட்டார். விசாரணையில் போலீஸ் ஏட்டு வெங்கடேஸ்வரன் குடிபோதையில் பணியில் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீஸ் ஏட்டு வெங்கடேஸ்வரனை சஸ்பெண்டு செய்து போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவிட்டார். இந்த சம்பவம் போலீசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X