என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » பணமதிப்பிழைப்பு
நீங்கள் தேடியது "பணமதிப்பிழைப்பு"
பண மதிப்பிழைப்பு நீக்கம் செய்ததால் இந்திய பொருளாதாரம் சீர்குலைந்து விட்டதை கண்டித்து காங்கிரசார் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். #congressdemonstration
வேலூர்:
வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே மாநில பொதுச் செயலாளர் விஜயன் தலைமையில் காங்கிரசார் இன்று ஆர்ப்பாட்டம் செய்தனர். மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் வாகித்பாஷா, வழக்கறிஞர் அணி தலைவர் கிருஷ்ணகுமார் முன்னாள் மாவட்ட தலைவர் கதிர்வேல் உள்பட 25-க்கும் மேற்பட்டோர் ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ரூ.1000 மற்றும் ரூ.500 பண மதிப்பிழைப்பு நீக்கம் செய்ததால் இந்திய பொருளாதாரம் சீர்குலைந்து விட்டது. இதற்கு காரணமான மத்திய அரசை கண்டித்து காங்கிரசார் கோஷம் எழுப்பினர். #congressdemonstration
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X