என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » செல்லியாண்டியம்மன் கோவில்
நீங்கள் தேடியது "செல்லியாண்டியம்மன் கோவில்"
- எல்லையம்மன் கோவிலில் இருந்து அம்மை அழைத்து வந்து பொங்கல் விழா தொடங்கியது.
- செல்லியாண்டியம்மன் உற்சவர் தேரில் வைக்கப்பட்டு தேரோட்டம் நடைபெற்றது.
பவானி:
பவானி நகர மக்களின் காவல் தெய்வமாக விளங்கி வரும் செல்லியாண்டி அம்மன், மாரியம்மன் கோவில் மாசி திருவிழா கடந்த 14-ந் தேதி பூச்சாட்டுகளுடன் தொடங்கியது.
இதனைத்தொடர்ந்து மாரியம்மன் கோவில்களில் கம்பம் நடப்பட்டு பக்தர்கள் புனித நீர் ஊற்றி வழிபாடு மேற்கொண்டனர்.
முக்கிய நிகழ்வான பொங்கல் விழா நேற்று காலை எல்லையம்மன் கோவிலில் இருந்து அம்மை அழைத்து வந்து பொங்கல் விழா தொடங்கியது.
தொடர்ந்து இன்று காலை மூலவர் மற்றும் உற்சவர் செல்லியாண்டி அம்மனுக்கு சிவா சிவாச்சாரியார் குழுவினர் மூலம் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாரதனை நடைபெற்றது.
பின்னர் செல்லியாண்டியம்மன் உற்சவர் தேரில் வைக்கப்பட்டு பக்தர்கள் முன்னிலையில் ஓம் சக்தி, ஓம் சக்தி என கோஷங்கள் முழங்க தேரோட்டம் நடைபெற்றது. நகரில் முக்கிய வீதி வழியாக சென்று தேர் நிலை அடைந்தது.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X