என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சார் ஆட்சியர்"
- பாலகிருஷ்ணன்-மோகனாபிரியா தம்பதிக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக தெரிகிறது.
- கிராமத்துடன் சேர்த்துவைக்கும்படி கண்ணீர் மல்க பொன்னேரி சார் ஆட்சியர் ஐஸ்வர்யா ராமநாதனிடம் மனு அளித்தனர்.
பொன்னேரி:
கும்மிடிப்பூண்டி அடுத்த சுண்ணாம்புகுளம் கிராமம் புதுத்தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(31). இவரது மனைவி மோகனாபிரியா. இருவரும் கடந்த 3 ஆண்டுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர்.
இந்நிலையில் காதல் திருமணம் செய்து கொண்டதால் சுண்ணாம்பு குளம் கிராமத்தினர் மற்றும் உறவினர்கள் பாலகிருஷ்ணன்-மோகனாபிரியா தம்பதிக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக தெரிகிறது.
மேலும் கிராமத்தில் நடைபெறும் கோவில் நிகழ்ச்சிகள், திருவிழாக்கள், உள்ளிட்ட பொது நிகழ்ச்சிகளில் காதல் தம்பதியினை பங்கேற்க விடுவதில்லை.
மேலும் திருவிழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்குத் தொகையை அவர்கள் வழங்கினால் கூட அதனை ஏற்க மறுத்து கிராமத்தில் இருந்து ஒதுக்கி வைத்து இருப்பதாக தெரிகிறது.
இதனால் மனவேதனை அடைந்த காதல் தம்பதி தங்களுக்கு நேரும் கொடுமை குறித்தும் அதனை சரிசெய்து கிராமத்துடன் சேர்த்துவைக்கும்படி கண்ணீர் மல்க பொன்னேரி சார் ஆட்சியர் ஐஸ்வர்யா ராமநாதனிடம் மனு அளித்தனர். இது பற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்