search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குடும்பசண்டை"

    • கலையரசி (வயது 35). இவருக்கும் இவரது கணவருக்கும் கடந்த சில மாதத்துக்கு முன்பு குடும்ப சண்டை ஏற்பட்டது.
    • சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியில் வந்த கலையரசி திடீரென்று காணவில்லை.

    கடலூர்:

    கடலூர் அடுத்த குண்டியமல்லூர் சேர்ந்தவர் கலையரசி (வயது 35). இவருக்கும் இவரது கணவருக்கும் கடந்த சில மாதத்துக்கு முன்பு குடும்ப சண்டை ஏற்பட்டது. இதன் காரணமாக கலையரசி அவரது தாய் வீட்டில் இருந்து வருகிறார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியில் வந்த கலையரசி திடீரென்று காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் கலையரசியை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்த புகாரின் பேரில் குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×