என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » கட்ட பூமிபூஜை
நீங்கள் தேடியது "கட்ட பூமிபூஜை"
- மேலூர் நகராட்சி அலுவலகத்தில் புதிய கட்டிடம் கட்ட பூமிபூஜை நடந்தது.
- நகர்மன்ற தலைவர் முகமதுயாசின் பூஜை செய்தார்.
மேலூர்
மேலூர் நகராட்சியில் மாநில நிதி திட்டத்தின் கீழ் ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் நகராட்சி அலுவலக மாடியில் கூடுதல் அலுவலக கட்டிடம் மற்றும் நகர்மன்ற கூடம் கட்டும் பணிக்கான பூமிபூஜை நடந்தது. நகர்மன்ற தலைவர் முகமதுயாசின் பூஜை செய்தார்.
ஆணையாளர் ஆறுமுகம், பொறியாளர் பட்டுராஜன், துணைத் தலைவர் இளஞ்செழியன், சுகாதார அலுவலர் மணிகண்டன், ஓவர்சியர் சரவணன், நகரமைப்பு ஆய்வாளர் சரவணன், மேலாளர் தியாகராஜன், அலுவலர் ஜோதி, ஒப்பந்ததாரர் லத்தீப் மற்றும் கவுன்சிலர்கள், அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X