என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » ஊராட்சி செயலாளர் தற்கொலை
நீங்கள் தேடியது "ஊராட்சி செயலாளர் தற்கொலை"
ஒட்டன்சத்திரம் அருகே பொங்கல் பண்டிகை நாளில் ஊராட்சி செயலாளர் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஒட்டன்சத்திரம்:
ஒட்டன்சத்திரம் அருகே இடைய கோட்டையை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 45).வடகாடு பஞ்சாயத்தில் ஊராட்சி செயலாளராக பணியாற்றி வந்தார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இவர் வெரியப்பூர் ஊராட்சி செயலாளராக இருந்தார். பின்னர் வடகாடு ஊராட்சி செயலாளராக பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.
பொங்கல் பண்டிகை நாளில் வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த இடையகோட்டை போலீசார் வழக்குபதிவு செய்து உடலை கைப்பற்றினர்.
பெரியசாமி தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தற்கொலை செய்த பெரியசாமிக்கு மனைவி உமா (30), 2 மகன்கள், 1 மகள் உள்ளனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X