என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Youth committed suicide"

    • கடந்த ஒரு வருடமாக காசநோயால் பாதிக்கப்பட்டு இதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
    • நோய் குணமாகாததால் வாழ்க்கையில் வெறுப்படைந்து பிளேடால் தனக்கு தானே கழுத்தை அறுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் சிறப்பாறை அருகே உள்ள சீலமுத்தையாபுரம் பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வ ரன்(35). கூலித்தொழிலாளி. இவருக்கு ஆனந்தி என்ற மனைவியும், சிவரஞ்சனி என்ற மகளும் உள்ளனர். ஈஸ்வரனுக்கு கடந்த ஒரு வருடமாக காசநோயால் பாதிக்கப்பட்டு இதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

    இருந்தபோதும் நோய் குணமாகாததால் சம்பவ த்தன்று வாழ்க்கையில் வெறுப்படைந்த ஈஸ்வரன் பிளேடால் தனக்கு தானே கழுத்தை அறுத்து மயங்கி விழுந்தார்.

    க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதி க்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து வருசநாடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இறந்தவர் கொடைரோடு பகுதியை சேர்ந்தவர் என தெரியவந்தது.
    • குடும்ப பிரச்சினை காரணமாக தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது

    வேடசந்தூர்:

    வேடசந்தூர் வாரச்சந்தையில் இன்று காலை ஒரு வாலிபர் தூக்குமாட்டியநிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து வேடசந்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து

    அவரது உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில் இறந்தவர் கொடைரோடு பகுதியை சேர்ந்த விசுவாசம் மகன் சிறுமணிசெல்வம்(32) என தெரியவந்தது.

    இவர் குடும்ப பிரச்சினை காரணமாக வேடசந்தூருக்கு வந்த நிலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது விசா ரணை யில் தெரிய வந்தது.

    ×