என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » worker house jewelry
நீங்கள் தேடியது "worker house jewelry"
அம்மாபேட்டை அருகே தொழிலாளி வீட்டில் கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை அருகே தஞ்சை-நாகை மெயின் ரோட்டில் உள்ள பல்லவராயன் பேட்டையில் வசிப்பவர் கூலி தொழிலாளி முருகேசன் (வயது 38). இவர் பிப்ரவரி 5-ந்தேதி தனது உறவினர் திருமணத்திற்காக தேனி மாவட்டம் சென்றார்.
பின்னர் திருமணத்தை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்த போது வீட்டின் முன் கதவும், பீரோவின் கதவும் திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பீரோவில் வெள்ளிக் கொலுசு, ரொக்கப் பணம் 2 ஆயிரம், வங்கி ஏ.டி.எம் கார்டு ஆகியவை திருட்டுப் போயிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். பூட்டிய வீட்டை நோட்டமிட்டு கொள்ளையர்கள் வெள்ளி - பணத்தை திருடிசென்றது தெரிய வந்தது.
இதையடுத்து அம்மாபேட்டை போலீஸ் நிலையத்தில் முருகேசன் மனைவி சத்யா புகார் செய்தார்.
இதன் பிறகு தனது பெயரில் உள்ள வங்கி ஏ.டி.எம் கார்டு மூலம் அம்மாபேட்டையில் 4 முறை சுமார் ரூ.15 ஆயிரத்து 500 வரை பணத்தை கொள்ளையர்கள் எடுத்திருப்பதை கண்டும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இந்த தகவலை உடனடியாக போலீசாருக்கு தெரிவித்தார்.
இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை அருகே தஞ்சை-நாகை மெயின் ரோட்டில் உள்ள பல்லவராயன் பேட்டையில் வசிப்பவர் கூலி தொழிலாளி முருகேசன் (வயது 38). இவர் பிப்ரவரி 5-ந்தேதி தனது உறவினர் திருமணத்திற்காக தேனி மாவட்டம் சென்றார்.
பின்னர் திருமணத்தை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்த போது வீட்டின் முன் கதவும், பீரோவின் கதவும் திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பீரோவில் வெள்ளிக் கொலுசு, ரொக்கப் பணம் 2 ஆயிரம், வங்கி ஏ.டி.எம் கார்டு ஆகியவை திருட்டுப் போயிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். பூட்டிய வீட்டை நோட்டமிட்டு கொள்ளையர்கள் வெள்ளி - பணத்தை திருடிசென்றது தெரிய வந்தது.
இதையடுத்து அம்மாபேட்டை போலீஸ் நிலையத்தில் முருகேசன் மனைவி சத்யா புகார் செய்தார்.
இதன் பிறகு தனது பெயரில் உள்ள வங்கி ஏ.டி.எம் கார்டு மூலம் அம்மாபேட்டையில் 4 முறை சுமார் ரூ.15 ஆயிரத்து 500 வரை பணத்தை கொள்ளையர்கள் எடுத்திருப்பதை கண்டும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இந்த தகவலை உடனடியாக போலீசாருக்கு தெரிவித்தார்.
இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X