என் மலர்
நீங்கள் தேடியது "சி.பி.எஸ்."
- சி.பி.எஸ் ஒழிப்பு இயக்கம் சார்பில் 24மணிநேர காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
- போராட்டத்திற்கு மாநில இணை ஒருங்கிணைப்பாளர் ரா.விஜி (எ) விஜயகுமார் தலைமை தாங்கினார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே சி.பி.எஸ் ஒழிப்பு இயக்கம் சார்பில் 24மணிநேர காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு மாநில இணை ஒருங்கிணைப்பாளர் ரா.விஜி (எ) விஜயகுமார் தலைமை தாங்கினார்.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சரவணன் முன்னிலை வகித்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பரமசிவம் வரவேற்றார். செயலாளர்கள் செல்லப்பா, கி.சோமசுந்தர் வாழ்த்தி பேசினர். முடிவில் மாநில இணை ஒருங்கிணைப்பாளர் சீனி முகமது நன்றி தெரிவித்தார். போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் புதிய ஓய்வூதியம் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.






