என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாளை மின்வினியோகம் ரத்து"

    • அரியலூரில் சில பகுதிகளில் நாளை மின்வினியோகம் இருக்காது
    • பணி முடிக்கப்பட்டால் உடனடியாக மின்சாரம் விநியோகம் வழங்கப்படும்

    அரியலூர்:

    அரியலூர் துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் அதிலிருந்து மின்வினியோகம் பெறும் கயர்லாபாத், இராஜீவ்நகர், லிங்கத்தடிமேடு, வாலாஜநகரம், வெங்கடகிருஸ்ணாபுரம், அஸ்தினாபுரம், காட்டுப்பிரிங்கியம், பெரியநாகலூர், மண்ணுழி, புதுப்பாளையம், குறிச்சிநத்தம், சிறுவளுர், பாலம்பாடி, பார்ப்பனச்சேரி ஒரு பகுதி கிருஸ்ணாபுரம், ரெங்கசமுத்திரம், கல்லங்குறிச்சி, மணக்குடி, கடுகூர், கோப்பிலியன்குடிக்காடு, அயன்ஆத்தூர், ஆனந்தவாடி, சீனிவாசபுரம், பொய்யாதநல்லூர், கொளப்பாடி, ஓட்டக்கோவில், கோவிந்தபுரம், மங்களம், தாமரைக்குளம், குறுமஞ்சாவடி,

    தேளுர் துணை மின் நிலையங்களிலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான வி.கைக்காட்டி, தேளுர், கா.அம்பாபூர், பாளையக்குடி, காத்தான்குடிகாடு, காவனூர்; விளாங்குடி, ஆதிச்சனூர், மணகெதி, நாச்சியார்பேட்டை, நாகமங்கலம், ஒரத்தூர், அம்பவலர் கட்டளை, உடையவர்தீயனூர், விக்கிரமங்கலம், குணமங்கலம், கடம்பூர், ஓரியூர், ஆண்டிப்பட்டாக்காடு, சுண்டக்குடி, வாழைக்குழி, வெளிப்பிரிங்கியம், நெரிஞ்சிக்கோரை, நாக்கியர்பாளையம், மைல்லாண்டகோட்டை

    நடுவலூர் துணைமின் நிலையங்களிலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான சுத்தமல்லி, காசான்கோட்டை, கோட்டியால், கோரைக்குழி, நத்தவெளி, புளியங்குழி, கொலையனூர், சுந்தரேசபுரம், காக்காபாளையம், பருக்கல், அழிச்சுக்குழி முழுவதும்

    மற்றும் செந்துறை துணை மின் நிலையங்களிலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான இராயம்புரம், பொன்பரப்பி, குழுமூர், நின்னியூர், சோழன்குறிச்சி, அயன்தத்தனூர், வங்காரம், மரூதூர், மருவத்தூர், வீராக்கண், நாகல்குழி, உஞ்சினி, நல்லாம்பாளையம், ஆனந்தவாடி, அயன்ஆத்தூர் ஆகிய பகுதிகளில் நாளை (18-ந்தேதி) காலை 9 மணி முதல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது. குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே பணி முடிக்கப்பட்டால் உடனடியாக மின்சாரம் விநியோகம் வழங்கப்படும் என கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

    • கரூர் மாவட்டத்தில் சில பகுதிகளில் நாளை மின்வினியோகம் இருக்காது என்று அறிவித்துள்ளனர்.
    • காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின் வினியோகம் இருக்காது

    கரூர் :

    கரூர் கோட்டத்திற்குட்பட்ட காணியாளம்பட்டி துணை மின் நிலைய பகுதிகளில் பராமரிப்பு பணிகள் காரணமாகவும், மற்றும் குளத்தூர் தாந்தோணிமலை துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெரும் மஞ்சநாயக்கன்ப ட்டி,பிச்சம்பட்டி, முத்து ரங்கன் பட்டி, பழனி செட்டியூர், நல்லமுத்து பாளையம், கோமாளி பட்டி, கோவில்பட்டி, பண்ணப்பட்டி, உடையாப்பட்டி, சுண்டுக்குளி பட்டி, பாப்ப நாம்பாடி.

    செல்லாண்டி பாளையம், அருகம்பாளையம், கோடங்கிபட்டி, வெடிக் காரன் பட்டி, தாந்தோணிமலை, சிவசக்தி நகர், திண்ணப்பா நகர், காளியப்பன் ஊர் கணபதி பாளையம், திண்ணப்பா நகர் விஸ்தரிப்பு, முத்து லாடம் பட்டி சின்னமநாய க்கன்பாளையம், கலெக்டர் அலுவலகம் எதிர்ப்புறம், வெங்ககல்பட்டி, ஏமூர், சீத்தப்பட்டி, கத்தாழை பட்டி, கத்தாழை பட்டி புதூர், மணவாடி மற்றும் கன்னிமார் பாளையம் ஆகிய பகுதிகளில் நாளை (18-ந்தேதி) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின் விநிேயாகம் இருக்காது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ×