என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » shrub removal
நீங்கள் தேடியது "Shrub removal"
- 300 அடி தூரம் முள் செடிகள் வளர்ந்து புதர் மண்டி கிடந்தது.
- செடி, கொடிகளை அகற்றி நடை மேடையை சீரமைக்க வேண்டும்
கோவை,
பீளமேடு தண்ணீர் பந்தல் பகுதியில் இருந்து அவினாசி சாலை செல்லும் வழியில் டைடல் பார்க் அமைந்துள்ளது. இந்த டைடல் பார்க் அமைந்துள்ள இடத்தில் இருந்து அவினாசி சாலை செல்லும் வழியில் சுமார் 300 அடி தூரம் முள் செடிகள் வளர்ந்து புதர் மண்டி கிடந்தது. இதனால் இங்கு மது அருந்துவது உள்ளிட்ட சமூக விரோத செயல்கள் நடந்து வருகிறது.இதனால் செடி, கொடிகளை அகற்றி நடை மேடையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர். அதை ஏற்று மாநகராட்சி அதிகாரிகள் இன்று ஜே.சி.பி. எந்திரம் மூலம் அங்கிருந்த புல், புதர்களை அகற்றி சீரமைத்தனர். இதற்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்தனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X