என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » shankarankovil
நீங்கள் தேடியது "Shankarankovil"
- சங்கரன்கோவில் அருகே உள்ள மேலநீலிதநல்லூர் ஊரைச் சேர்ந்தவர் மகா ராஜன். இவரது மகன் மகேந்திரன் (வயது 19).
- குருக்கள்பட்டி அருகே செல்லும்போது எதிரே வந்த வேன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே மகேந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் அருகே உள்ள மேலநீலிதநல்லூர் ஊரைச் சேர்ந்தவர் மகா ராஜன். இவரது மகன் மகேந்திரன் (வயது 19). இவர் சம்பவத்தன்று இரவு சங்கரன்கோவிலில் இருந்து மோட்டார் சைக்கிளில் மேலநீலிதநல்லூர் ஊருக்கு சென்று கொண்டிருந்தார்.
குருக்கள்பட்டி அருகே செல்லும்போது எதிரே வந்த வேன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே மகேந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது பற்றி தகவல் கிடைத்ததும் சின்ன கோவிலான்குளம் போலீ சார் மகேந்திரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன் கோவில் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X