search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Poison in wine"

    • சுந்தரம் (வயது 56) . இவர் கடந்த 7-ந் தேதி அதிகமாக மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனை கண்ட மனைவி கோபத்தில் திட்டினார்.
    • இதனால் மன வருத்தத்தில் பூச்சிக்கொல்லி மருந்தை மதுவில் கலந்து குடித்துமயக்கநிலையில் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்

    கடலூர்:

    சிதம்பரம் அருகே வாசப்புத்தூர் கிராமத்தில் வசித்து வந்தவர் சுந்தரம் (வயது 56) . இவர் கடந்த 7-ந் தேதி அதிகமாக மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனை கண்ட மனைவி கோபத்தில் திட்டினார். இதனால் மன வருத்தத்தில் பூச்சிக்கொல்லி மருந்தை மதுவில் கலந்து குடித்துவிட்டு மயங்கிய நிலையில் கிடந்தார். அக்கம்பக்கத்தினர் உதவியுடன் உடனடியாக மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இதனையடுத்து இவரது மகன் குணசேகரன் அண்ணாமலை நகர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    • 2-வது மனைவிக்கு குழந்தை இல்லாததால் கொத்தனார் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
    • திருமணமாகி 10 வருடம் ஆன நிலையில் விவாகரத்து செய்துவிட்டார்.திருமணமாகி 10 வருடம் ஆன நிலையில் விவாகரத்து செய்துவிட்டார்.

    கடலூர்:

    கடலூர் அருகே அரிசிபெரியாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன் (வயது 37). கொத்தனார். இவருக்கு கன்னிகா என்ற பெண்ணுடன் திருமணமாகி 10 வருடம் ஆன நிலையில் விவாகரத்து செய்துவிட்டார். பின்னர் சாமுண்டீஸ்வரி என்ற பெண்ணை கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு 2-வது திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் சாமுண்டீஸ்வரிக்கு குழந்தை இல்லாத காரணத்தினால் தியாகராஜன் மன வருத்தத்தில் இருந்து வந்தார். சம்பவத்தன்று தியாகராஜன் மதுவில் விஷம் கலந்து குடித்தார் . இதில் மயக்கம் அடைந்த தியாகராஜனை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி தியாகராஜன் உயிர் இழந்தார். இது குறித்து திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×