என் மலர்
நீங்கள் தேடியது "Perundurai farmer suicide"
பெருந்துறை அடுத்த விஜயமங்கலம் அருகே வாழ்க்கையில் விரக்தி அடைத்த விவசாயி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பெருந்துறை:
பெருந்துறை அடுத்த விஜயமங்கலம் அருகே உள்ள சாவடிபாளையம், பெரியாக்கவுண்டன் தோட்டத்தை சேர்ந்தவர் அருணாச்சலம் (வயது 60).
இவரது மனைவி சுசீலா. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். அவர்களுக்கு திருமணமாகி விட்டது.
அருணாச்சலம் தனது மனைவி சுசீலாவுடன் தோட்டத்து வீட்டில் வசித்து விவசாயத்தை கவனித்து வந்தார்.
இந்த நிலையில் அருணாச்சலம் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டார். இதற்காக அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று மருந்து சாப்பிட்டு வந்தார்.
இந்த நோய் காரணமாக அருணாச்சலம் மன வேதனை அடைந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை அவர் வீட்டில் தனியாக இருந்தார்.
அப்போது அவர் வீட்டின் விட்டத்தில் கயிறால் தூக்கு போட்டு தொங்கினார். அக்கம் பக்கத்தினர் இதை பார்த்தனர்.
அவர்கள் அருணாச்சலத்தை மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அருணாச்சலம் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து பெருந்துறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் எட்வர்ட் ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
பெருந்துறை அடுத்த விஜயமங்கலம் அருகே உள்ள சாவடிபாளையம், பெரியாக்கவுண்டன் தோட்டத்தை சேர்ந்தவர் அருணாச்சலம் (வயது 60).
இவரது மனைவி சுசீலா. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். அவர்களுக்கு திருமணமாகி விட்டது.
அருணாச்சலம் தனது மனைவி சுசீலாவுடன் தோட்டத்து வீட்டில் வசித்து விவசாயத்தை கவனித்து வந்தார்.
இந்த நிலையில் அருணாச்சலம் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டார். இதற்காக அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று மருந்து சாப்பிட்டு வந்தார்.
இந்த நோய் காரணமாக அருணாச்சலம் மன வேதனை அடைந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை அவர் வீட்டில் தனியாக இருந்தார்.
அப்போது அவர் வீட்டின் விட்டத்தில் கயிறால் தூக்கு போட்டு தொங்கினார். அக்கம் பக்கத்தினர் இதை பார்த்தனர்.
அவர்கள் அருணாச்சலத்தை மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அருணாச்சலம் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து பெருந்துறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் எட்வர்ட் ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.






