என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » pal thiruvizha
நீங்கள் தேடியது "Pal Thiruvizha"
- விழா நாட்களில் அய்யா அன்ன வாகன பவனி, சிறுவர், சிறுமிகளின் கலை நிகழ்ச்சிகள் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வந்தன.
- முக்கிய நிகழ்ச்சியாக பால் வைத்தல், அய்யா அலங்கரிக்கப்பட்ட பூஞ்சப்பரத்தில் வானவேடிக்கை,மேளதாளத்துடன் பவனி நடந்தது.
உடன்குடி:
உடன்குடி சந்தையடியூரில் தாகம் தணிந்த பதி என்றழைக்கப்படும் நாராயணசுவாமி கோவிலில் ஆடி, ஆவணி மாத பால்முறை திருவிழா 6 நாட்கள் நடந்தது. தொடர்ந்து விழா நாட்களில் அய்யா அன்ன வாகன பவனியும், அய்யா நாக வாகனம், குதிரை வாகனம், கருடன், அனுமார் வாகனங்களில் பவனி வருதல், தர்மம் எடுத்தல், திருவிளக்கு வழிபாடு, உம்பான் தர்மம் வழங்கல், சந்தனக்குடம் பவனி, சிறுவர், சிறுமிகளின் கலை நிகழ்ச்சிகள் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வந்தன. முக்கிய நிகழ்ச்சியாக பால் வைத்தல், அய்யா அலங்கரிக்கப்பட்ட பூஞ்சப்பரத்தில் வானவேடிக்கை,மேள தாளத்துடன் பவனி நடந்தது. ஏராளமான மக்கள் சப்பரத்திற்கு சுருள் வைத்தனர். 6 நாள் நடந்த விழாவிலும் அன்பு கொடிமக்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஊர்மக்கள், விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X