search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "oragadam robbery"

    ஸ்ரீபெரும்புதூர் அடுத்த ஒரகடம் அருகே விவசாயி வீட்டின் பூட்டை 26 பவுன் நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூர் அடுத்த ஒரகடம் அருகே தேவரியம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவர் குடும்பத்துடன் விவசாய வேலைக்கு சென்றார். அப்போது பூட்டை உடைத்து வீட்டில் இருந்த 26 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சம், செல்போன் கொள்ளையடித்து சென்றனர்.

    தகவல் அறிந்த ஒரகடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை செய்தார். பீரோவுக்கு அடியில் வைக்கப்பட்டிருந்த 23 பவுன் நகை கொள்ளையர்களிடம் சிக்கவில்லை.
    ×