search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "murugan arupadai veedu"

    முருகனின் அறுபடை வீடுகளில் எந்த திருத்தலத்தில் வழிபாடு செய்தால் என்ன பலன் கிடைக்கும் என்பது பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    திருப்பரங்குன்றம் - திருமணம் கைகூடும்

    திருச்செந்தூர் - கடலில் நீராடி வழிபட்டால் நோய் பகை நீங்கும்

    பழனி - தெளிந்த ஞானத்தை வழங்குவார்

    சுவாமிமலை - மகிழ்வான சுகவாழ்வு கிட்டும்

    திருதணிகை - கோபம் நீங்கி நல்வாழ்வு அமையும்

    பழமுதிர்சோலை - பொன், பொருள் சேரும்.

    இதுதவிர திருத்தணி முருகனிடம் காதல் திருமணம் நடக்கவும், திருப்பரங்குன்ற முருகனை டாக்டர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் வெற்றிக்காகவும், பழமுதிர்சோலை முருகனை கர்மதோஷம் விலகவும் வழிபடுபவர்களும் ஏராளம். 
    ×