search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "moola mantra"

    கொல்லூர் மூகாம்பிகை சர்வ வரப்பிரசாதினி, அவளே காளியாகவும், சரஸ்வதியாகவும், லட்சுமியாகவும் உள்ள தேவதை. மூன்றும் ஒன்று சேர்ந்த வடிவம் அவள். அவளுக்கு உகந்த மூல மந்திரத்தை பார்க்கலாம்.
    ஐம் கௌரி ஐம் கௌரி ஐம் கௌரி
    பரமேஸ்வரி ஐம் ஸ்வாஹா!

    மூலமந்திரத்தில் ‘ஐம்’ என்ற சொல் 4 முறை வருவதை அர்த்தகாம மோட்சம் எனவும் அறம்பொருள் இன்பம் வீடு - எல்லாப்பேறுகளையும் தருபவள் எனப்பெரியோர் கூறு கின்றனர்.

    ‘ஐம்’ ஆனது பால மந்திரம் சப்தசதீ மந்திரம் ‘மகாஷோடசமந்திரம்’ ஆகிய மந்திரங்களின் பெருமைபெற்றது. இதை ஜபித்தால் மூகாம்பிகையின் அருளால் பெறுதற்கரிய பேறு பெற்று வாழ்வில் சுகமான வாழ்வு பெறலாம்.
    எந்த ஒரு வேலையை செய்வதற்கு முன்பும் அல்லது தினமும் கணபதிக்கு உகந்த இந்த மூல மந்திரத்தை சொல்லி வந்தால் நல்லதே நடக்கும்.
    ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லெளம் கங்கணபதயே
    வரவரத ஸ்ர்வ ஜனம்மே வசமினய ஸ்வாஹா

    இந்த மந்திரத்தை தினமும் சொல்லி வரவும். நல்லதே நடக்கும்
    ×