என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » marxist communist flag
நீங்கள் தேடியது "Marxist-Communist flag"
- புரட்சி தினத்தை முன்னிட்டு ரெட்டியார்பட்டியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் கட்சியின் கொடி ஏற்றப்பட்டது.
- கட்சி கொடியை மூத்த தலைவர் ஜெயராணி ஏற்றி வைத்தார்.
நெல்லை:
புரட்சி தினத்தை முன்னிட்டு ரெட்டியார் பட்டியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் கட்சியின் கொடி ஏற்றப்பட்டது.
நிகழ்ச்சிக்கு சி.பி.எம். மாவட்ட குழு உறுப்பினர் பழனி தலைமை தாங்கினார். கட்சி கொடியை மூத்த தலைவர் ஜெயராணி ஏற்றி வைத்தார். விழாவில் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் கருமலையான், மாவட்ட செயலாளர் ஸ்ரீராம், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சுடலைராஜ், பெருமாள்,துரை, மாவட்ட குழு உறுப்பினர் ஸ்ரீராம் சிவா, மேலப்பாளையம் பகுதி குழு செயலாளர் குழந்தைவேலு, இந்திய வாலிபர் சங்க மாவட்ட பொருளாளர் அருள், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட பொருளாளர் முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதேபோல் மாவட்டம் முழுவதும் 100 இடங்களில் கட்சியின் கொடியேற்றபட்டது.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X