என் மலர்
நீங்கள் தேடியது "JK Attack"
ஜம்மு காஷ்மீர் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய துப்பாக்கி சூட்டில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார். #PakistanViolatesTruce #JKAttack
ஜம்மு:
காஷ்மீர் எல்லையில், எல்லை கட்டுப்பாட்டு கோட்டுக்கு அப்பால் இருந்து பாகிஸ்தான் படையினர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி அவ்வப்போது தாக்குதல் நடத்துகின்றனர். இந்திய நிலைகளை குறிவைத்து அவர்கள் தாக்கும்போது, இந்திய ராணுவமும் பதில் தாக்குதல் நடத்துகிறது.

இதேபோல், நேற்று அக்னுர் பகுதியில் நடந்த தாக்குதலில் ஒரு வீரர் உயிரிழந்தார். பிப்மர் காலி பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் எல்லைப் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது. #PakistanViolatesTruce #JKAttack
காஷ்மீர் எல்லையில், எல்லை கட்டுப்பாட்டு கோட்டுக்கு அப்பால் இருந்து பாகிஸ்தான் படையினர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி அவ்வப்போது தாக்குதல் நடத்துகின்றனர். இந்திய நிலைகளை குறிவைத்து அவர்கள் தாக்கும்போது, இந்திய ராணுவமும் பதில் தாக்குதல் நடத்துகிறது.
அவ்வகையில், மீண்டும் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய பாகிஸ்தான் ராணுவம், சுந்தர்பானி செக்டார் கோவூர் பகுதியில் இன்று காலை துப்பாக்கி சூடு நடத்தியது. இந்த தாக்குதலில் இந்திய ராணுவம் தரப்பில் வருண் என்ற வீரர் உயிரிழந்தார்.

இதேபோல், நேற்று அக்னுர் பகுதியில் நடந்த தாக்குதலில் ஒரு வீரர் உயிரிழந்தார். பிப்மர் காலி பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் எல்லைப் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது. #PakistanViolatesTruce #JKAttack
ஜம்மு காஷ்மீரில் காவல் துறையினர் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளில் ஒருவனை போலீசார் சுட்டுக்கொன்றனர். #JKAttack #JKMilitantKilled
ஸ்ரீநகர்:

போலீசாரின் பதிலடியால் மற்ற பயங்கரவாதிகள் பின்வாங்கி தப்பிச் சென்றனர். கொல்லப்பட்ட பயங்கரவாதியின் அடையாளம் மற்றும் அவன் எந்த குழுவை சேர்ந்தவன் என்பது உறுதிப்படுத்தப்படவில்லை. பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியதில் போலீஸ்காரர் ஒருவரும் காயமடைந்துள்ளார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் சிகிச்சைக்கு பின் நலமுடன் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆயுதங்களை கொள்ளையடிக்கும் முயற்சியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாகவும், போலீசார் தக்க பதிலடி கொடுத்ததால் ஆயுத கொள்ளை முயற்சி முறியடிக்கப்பட்டிருப்பதாகவும் தெரியவந்துள்ளது. தப்பி ஓடிய பயங்கரவாதிகளை பிடிக்க தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது. #JKAttack #JKMilitantKilled
ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் அச்சாபல் பகுதியில் நேற்று இரவு காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவர்கள் மீது பயங்கரவாதிகள் சிலர் திடீரென தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனை தொடர்ந்து போலீசாரும் பதிலடி தாக்குதல் நடத்தினர். இந்த சண்டையில் பயங்கரவாதி ஒருவன் கொல்லப்பட்டான்.

போலீசாரின் பதிலடியால் மற்ற பயங்கரவாதிகள் பின்வாங்கி தப்பிச் சென்றனர். கொல்லப்பட்ட பயங்கரவாதியின் அடையாளம் மற்றும் அவன் எந்த குழுவை சேர்ந்தவன் என்பது உறுதிப்படுத்தப்படவில்லை. பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியதில் போலீஸ்காரர் ஒருவரும் காயமடைந்துள்ளார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் சிகிச்சைக்கு பின் நலமுடன் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆயுதங்களை கொள்ளையடிக்கும் முயற்சியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாகவும், போலீசார் தக்க பதிலடி கொடுத்ததால் ஆயுத கொள்ளை முயற்சி முறியடிக்கப்பட்டிருப்பதாகவும் தெரியவந்துள்ளது. தப்பி ஓடிய பயங்கரவாதிகளை பிடிக்க தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது. #JKAttack #JKMilitantKilled






