என் மலர்
நீங்கள் தேடியது "handbag theft"
பெரியார் பஸ் நிலையத்தில் கைப்பை திருடிய 3 பெண்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை:
இதனால் அதிர்ச்சியடைந்த கயல்விழி கூச்சலிட்டார். உடனே அக்கம் பக்கத்தினர் துரத்திச் சென்று 3 பேரையும் பிடித்தனர்.
திடீர்நகர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர்களிடம் நடத்திய விசாரணையில், ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியை சேர்ந்த கணேசன் மனைவி சுதா (40), சுரேஷ் மனைவி ரேவதி (25), கிருஷ்ணா மனைவி காமாட்சி (35) என தெரியவந்தது.
3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ரூ.5 ஆயிரம் ரொக்கம், ஒரு செல்போனை பறிமுதல் செய்தனர்.






