search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Group-1 Exam in"

    • அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் குரூப் -1 தேர்வு இன்று மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகின்றது.
    • ஈரோடு மாவட்டத்தில் இத்தேர்வானது 33 மையங்களில் நடைபெற்று வருகின்றது.

    ஈரோடு:

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் குரூப் -1 தேர்வு இன்று மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகின்றது.

    ஈரோடு மாவட்டத்தில் இத்தேர்வானது 33 மையங்களில் நடைபெற்று வருகின்றது. 92 பதவிகளு க்கான இந்த எழுத்து தேர்வை எழுத ஈரோடு மாவட்டத்தில் 10 ஆயிரத்து 115 பேர் எழுத விண்ணப்பித்திருந்தனர்.

    தேர்வு கண்காணிக்கும் பணியில் 9 பறக்கும் படைகள், 7 நடமாடும் குழுக்கள், 34 ஒளிப்பதி வாளர்கள், 33 கண்காணிப்பு அலுவலர்கள் ஈடுபடுத்தப் பட்டிருந்தனர்.

    தேர்வு மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அரசு போக்குவரத்து கழகம் சார்பில் தேர்வு மையங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. 

    ×