என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » experienced
நீங்கள் தேடியது "Experienced"
- வாரந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று நடைபெற்றது
- போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் மாடுகளை பிடிப்பது வரவேற்கத்தக்கது.
நெல்லை:
நெல்லை மாநகராட்சி கூட்ட அரங்கில் மேயர் சரவணன் தலைமையில் வாரந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் தமிழ்ப்புலிகள் அமைப்பை சேர்ந்தவர்கள் திரண்டு வந்து அளித்த மனுவில், மாநகர பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் மாடுகளை பிடிப்பது வரவேற்கத்தக்கது. ஆனால் அதில் அனுபவம் உள்ளவர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று கூறியிருந்தனர். இதற்கிடையே கூட்டரங்கிற்கு வந்த கவுன்சிலர்களில் சிலர் கால்நடைகளை முன்னறிவிப்பின்றி ஏலம் விடக்கூடாது. சில அதிகாரிகள் மாமன்ற உறுப்பினர்களை அவதூறாக பேசுகின்றனர். அதனை தடுக்க வேண்டும் என கூறினர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X