என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » employee dies suddenly
நீங்கள் தேடியது "employee dies suddenly"
- காலை தூங்கி எழுந்தவுடன் நெஞ்சில் எரிச்சல் இருப்பதாக தவசிமணி கூறியுள்ளார்.
- சிறிது நேரத்தில் தவசி மணியால் எழுந்து நிற்ககூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஈரோடு:
ஈரோடு அருகே உள்ள வள்ளிபுரத்தான்பாளையம், கள்ளியங்காட்டு வலசு, வெற்றி நகரை சேர்ந்தவர் தவசிமணி (38). ஈரோடு மாநகராட்சியில் தற்காலிக பணியாளராக பணியாற்றி வந்தார்.
இவரது மனைவி தமிழ்செல்வி. சம்பவத்தன்று காலை தூங்கி எழுந்தவுடன் நெஞ்சில் எரிச்சல் இருப்பதாக தவசிமணி கூறியுள்ளார்.உடனடியாக தமிழ்செல்வி அவருக்கு மோர் கொடுத்துள்ளார்.
இருப்பினும் சிறிது நேரத்தில் தவசி மணியால் எழுந்து நிற்ககூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.உடனடியாக தமிழ்செல்வி அருகில் இருந்தவர்களின் உதவியுடன் தவசிமணியை ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே தவசிமணி இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இது குறித்து வெள்ளோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
