என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » dr sivanthi aditanar charitable council chairman
நீங்கள் தேடியது "Dr. Sivanthi Aditanar Charitable Council Chairman"
- தெரு நாய்கள் கடித்து ஆந்திரா, ராஜஸ்தான், டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் மனித உயிர் இழப்புகள் ஏற்பட்டுள்ளன.
- பல இடங்களில் தெரு நாய்கள் நோய்வாய்பட்டு சாலைகளில் சுற்றி வருகின்றன.
கோவில்பட்டி:
தமிழ்நாடு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணிமன்ற கோவில்பட்டி நகர தலைவர் மைக்கேல் அமலதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இந்தியாவில் 6.2 கோடி தெரு நாய்கள் இருப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. தெரு நாய்கள் கடித்து ஆந்திரா, ராஜஸ்தான், டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் மனித உயிர் இழப்புகள் ஏற்பட்டுள்ளன. தெரு நாய்களால் பல விபத்துக்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பல இடங்களில் தெரு நாய்கள் நோய்வாய்பட்டு சாலைகளில் சுற்றி வருகின்றன. இதனால் பல நோய்கள் பரவ வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.
எனவே தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் பொதுமக்கள் நலன் கருதி தெரு நாய்களை கட்டுப்படுத்த ஒரு குழு அமைத்து தீர்வு காண வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X