search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "connecting"

    • மின்‌ இணைப்பு எண்ணை, ஆதாருடன்‌ இணைக்கும்‌ பணி சேலம்‌ மின்‌ பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட அனைத்து மின்‌ வாரிய பிரிவு அலுவலகங்களிலும்‌ நவம்பர்‌ 28-ந்‌ தேதி முதல்‌ டிசம்பர்‌ 31-ந்‌ தேதி வரை நடைபெற்று வருகிறது.
    • ஞாயிறு உட்பட அனைத்து நாட்களிலும்‌ காலை 10.30மணி முதல்‌ மாலை 5.15மணி வரை சிறப்பு முகாம்‌நடைபெறும்‌.

    சேலம்:

    சேலம் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் பாலசுப்பிரமணி வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வீடுகள்‌, கைத்தறி, விசைத்தறி, சூடிசை மற்றும்‌ விவசாய மின்‌ இணைப்புதாரர்கள்‌ தங்க ளது மின்‌ இணைப்பு எண்ணை, ஆதாருடன்‌ இணைக்கும்‌ பணி சேலம்‌ மின்‌ பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட அனைத்து மின்‌ வாரிய பிரிவு அலுவலகங்களிலும்‌ நவம்பர்‌ 28-ந்‌ தேதி முதல்‌

    டிசம்பர்‌ 31-ந்‌ தேதி வரை நடைபெற்று வருகிறது. ஞாயிறு உட்பட அனைத்து நாட்களிலும்‌ காலை 10.30மணி முதல்‌ மாலை 5.15மணி வரை சிறப்பு முகாம்‌நடைபெறும்‌. இந்த சிறப்பு

    முகாமை பயன்படுத்தி பொது மக்கள்‌ பயன்‌ பெறுமாறு கேட்டுக்கொள்ளப்ப டுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×