என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » chithirai vasantham festival
நீங்கள் தேடியது "Chithirai Vasantham Festival"
- ஒவ்வொரு நாளும் பகலில் சுவாமி ஜெயந்தி நாதர் தங்க சப்பரத்தில் கோவில் வளாகத்தில் உள்ள வசந்த மண்டபத்தில் எழுந்தருளுகிறார்.
- வைகாசி வசந்தம் திருவிழாவும் அடுத்த மாதம் 24-ந் தேதி தொடங்கி ஜூன் 2-ந் தேதி வரை நடக்கிறது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் நடைபெறும் சித்திரை வசந்தம் திருவிழா வருகிற 26-ந் தேதி தொடங்கி அடுத்த மாதம் 5-ந் தேதி வரை 10 நாட்கள் விமர்சையாக நடக்கிறது.
இதேபோல் வைகாசி வசந்தம் திருவிழாவும் அடுத்த மாதம் 24-ந் தேதி தொடங்கி ஜூன் 2-ந் தேதி வரை நடக்கிறது.
விழாவில் ஒவ்வொரு நாளும் பகலில் சுவாமி ஜெயந்தி நாதர் தங்க சப்பரத்தில் கோவில் வளாகத்தில் உள்ள வசந்த மண்டபத்தில் எழுந்தரு ளுகிறார்.
அங்கு ஒவ்வொரு நாளும் மாலை நேரத்தில் மண்டகப்படி தாரர் மூலம் சிறப்பு அபிசேகம், அலங்காரம் நடைபெற்று இரவு கிரி வீதி வழியாக வந்து கோவில் சேர்தல் நடைபெறுகிறது.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X