என் மலர்
நீங்கள் தேடியது "Car glass"
- கார் கண்ணாடியை உடைத்து லேப்டாப் திருடப்பட்டது.
- இதுகுறித்த புகாரின்பேரில் புதூர் போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மதுரை
கப்பலூர் அருகே உள்ள உச்சப்பட்டியை சேர்ந்தவர் சரவணகுமார்(வயது28). இவர் சம்பவத்தன்று தனது காரை மாட்டுத்தாவணி ஆம்னி பஸ் நிலையம் அருகே நிறுத்திவிட்டு சென்றார். மர்மநபர் கார் கண்ணாடியை உடைத்து உள்ளே இருந்த லேப்டாப், ஐபேட், ஸ்மா ர்ட் வாட்ஸ், ஹெட்போன் ஆகியவற்றை திருடிக் கொண்டு தப்பி னான். இதுகுறித்த புகாரின்பேரில் புதூர் போலீ சார் வழக்குப்ப திவு செய்து விசாரித்து வருகின்றனர்.






