search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "at Cuddalore on 8th."

    • கடலூரில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 8-ந் தேதி நடக்கிறது.
    • கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறஉள்ளது

     கடலூர்:

    கடலூர் மாவட்ட கலெ க்டர் பாலசுப்ரமணியம் விடு த்துள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது. கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறஉள்ளது. இம்முகாமில் 25- க்கும் மேற்பட்டதனியார் துறைநிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனத்திற்கு தேவை யான நபர்களை தேர்வு செய்து உடனடியாக பணி நியமன ஆணை வழங்க ப்படவுள்ளது.

    எனவே, வருகிற 8 ந்தேதி (வெள்ளிக்கிழமை) கடலூர், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில்பங்குபெற தகுதியின்அடிப்படையில், பத்தாம் வகுப்பு , பிளஸ்-2 , ஐ.டி.ஐ. , டிப்ளமோ பட்டப்படிப்பு ,ஏ.என்.எம், ஜி.என்.எம், டிப்ளமோ நர்சிங் , பி.இ படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டுபயன்பெறு மாறும்,இம்முகாமில் தேர்ந்தெடுக்க ப்படும் பதிவுதாரர்களின் பதிவு எண் வேலைவாய்ப்பு அலு வலக பதிவிலிருந்து நீக்கம் செய்யப்பட மாட்டாது. இவ்வாறுஅதில் கூறப்பட்டிருந்தது.

    ×