என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கடலூரில் 8-ந் தேதி நடக்கிறது: தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
- கடலூரில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 8-ந் தேதி நடக்கிறது.
- கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறஉள்ளது
கடலூர்:
கடலூர் மாவட்ட கலெ க்டர் பாலசுப்ரமணியம் விடு த்துள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது. கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறஉள்ளது. இம்முகாமில் 25- க்கும் மேற்பட்டதனியார் துறைநிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனத்திற்கு தேவை யான நபர்களை தேர்வு செய்து உடனடியாக பணி நியமன ஆணை வழங்க ப்படவுள்ளது.
எனவே, வருகிற 8 ந்தேதி (வெள்ளிக்கிழமை) கடலூர், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில்பங்குபெற தகுதியின்அடிப்படையில், பத்தாம் வகுப்பு , பிளஸ்-2 , ஐ.டி.ஐ. , டிப்ளமோ பட்டப்படிப்பு ,ஏ.என்.எம், ஜி.என்.எம், டிப்ளமோ நர்சிங் , பி.இ படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டுபயன்பெறு மாறும்,இம்முகாமில் தேர்ந்தெடுக்க ப்படும் பதிவுதாரர்களின் பதிவு எண் வேலைவாய்ப்பு அலு வலக பதிவிலிருந்து நீக்கம் செய்யப்பட மாட்டாது. இவ்வாறுஅதில் கூறப்பட்டிருந்தது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்